இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலம் பல விமர்சனங்களை பெற்று மக்கள் மத்தியில் தெரிந்த ஒரு நபராக மாறியுள்ளார் யாஷிகா ஆனந்த். இவர், பிக் பாஸ் வீட்டில் பங்கேற்று பின்பு அதன் மூலம் இன்னும் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார். யாஷிகா ஆனந்த் கொலு கொலு என்று இருப்பதால் என்னவோ தெரியவில்லை இளைஞர்களின் ஒரு கூட்டமே யாஷிகா பக்கம் உள்ளது என்றே கூறலாம். மேலும், தான் நடித்த படங்கள் அனைத்திலும் கவர்ச்சியை வாரி இறைத்துள்ளார். யாஷிகாவின் படத்தை பார்த்த நெட்டிசன்கள் யாஷிகாவின் கவர்ச்சியை வர்ணிக்க தொடங்கியுள்ளார்கள்.
இதையும் படியுங்கள் : சேலையில் தனது முன் அழகு மற்றும் வளைவுகளை காட்டி பெரு மூச்சு விட செய்த ரேஷ்மா பசுப்புலேட்டி
யாஷிகா ஆனந்த் சில நாட்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாஷிகா எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருப்பார். அதாவுது, ரசிகர்களை மெய் மார்க்க செய்து கொண்டே இருப்பார். ஏனென்றால், இவர் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் அந்த அளவிற்கு மார்க்கமாக இருக்கும்.
அதுபோல, தற்போது தனது கவர்ச்சியை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பற்றிவேற்றி இருக்கிறார். தனது மிருதுவான முதுகை காட்டி மூடு ஏற்றி உள்ளார். மேலும், தனது முன் பக்க வளைவு மற்றும் பின் பக்க கவர்ச்சியை பதிவேற்றி லைக்ஸ்களை அள்ளியுள்ளார்.