TN school, college reopen in feb 1 2022 | பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

 


இந்த பதிவில் அரசு அறிவித்த பள்ளி, கல்லூரிகள் திறப்பை பற்றி தான் பார்க்க போகிறோம். 


நேற்று தமிழ்நாடு அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தங்களது செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாகவே எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதாவுது, 1, 3 மற்றும் 5 வது செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக எழுதலாம். கல்லூரிகள் திறக்கபட்டலும் தேர்வுகள் மேற்கூறியவாறு நடைபெறும்.


கல்லூரிகள் திறக்கப்பட்டு செய்முறை தேர்வுகளை விரைந்து முடிக்க அரசு கூறிஉள்ளது. 


பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நேர்முக முறையில் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும். உங்கள் கருத்துகளை கீழே உள்ள Comment - ல் தெரிவிக்கவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.